போடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி….!
தேனி மாவட்டம் போடி நகரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைப்பெற்றது 11/10/2022 மாலை 4.00 மணிக்கு இடம். போடி தேவர் சிலை அருகில் இந்த மனித சங்கிலியில் கட்சியினால் ச. இரகுநாகநாதன். மாவட்டத் தலைவர். தி. க. KMS. முசாக்மந்திரி. நகரத் தலைவர். இ. தே. காங்கிரஸ்.N.ரவி முருகன். மாவட்ட செயற்குழ. CPI.C.முனீஸ்வரன். மாவட்ட செயற்குழ.CPI(I).C.மோகன். நகரச் செயலாளர். வி. சி. க. ஞான. சரவணன். தொகுதி செயலாளர். நாம் தமிழர் கட்சி.P.ஜோதிபாசு. பொறுப்பாளர். மக்கள் அதிகாரம்.S.செல்வம். தாலுகா செயலாளர்.CPI(M).ஆரோ. செல்வம். நகரச் செயலாளர்.ம.தி.மு.க.M.முகமது ஆரிப். நகரச் செயலாளர்.SDPI.K.சத்தியராஜ். நகரச் செயலாளர்.CPI.ஜம்பு. சுதாகர். வட்டாரத் தலைவர். இ. தே. காங்கிரஸ். யாசர் அர்பாத். நகரச் செயலாளர். ம. ம. க.மேற்கண்ட கட்சி நிர்வாகிகள். தொண்டர்கள். கலந்துக் கொண்டனர். வேற்றுமையில் ஒற்றுமை. காணும் இந்திய மக்களை மதத்தை சொல்லி பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகளை அனுமதியோம் என்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைப்பெற்றது.
.