fbpx
Others

போடிநாயக்கனூர்-மகளிர் காவலர்கள்மகளிர் தினம்கொண்டடினார்

தேனி மாவட்டம் 08/03/2023 போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் காவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டடினார் தேனிமாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் போடிநாயக்கனூர் உள் கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றி காவலருக்கு பாராட்டி பரிசு வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close