fbpx
Others

போடிநாயக்கனூர்—பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்

தேனிமாவட்டம் 17/05/2023
போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில்( ஜமாபந்தி ) தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் உடன் மாவட்ட அலுவலக மேலாளர்(பொது) ஜஸ்டின் சாந்தப்பா போடிநாயக்கனூர் வட்டாட்சியர் திருமதி.அழகுமணி உட்பட பல கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close