Others
போடிநாயக்கனூர்—பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்
தேனிமாவட்டம் 17/05/2023
போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில்( ஜமாபந்தி ) தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் உடன் மாவட்ட அலுவலக மேலாளர்(பொது) ஜஸ்டின் சாந்தப்பா போடிநாயக்கனூர் வட்டாட்சியர் திருமதி.அழகுமணி உட்பட பல கலந்து கொண்டனர்.