fbpx
Others

போடிநாயக்கனூர் நீதிமன்ற வளாகத்தில் 77 வது சுதந்திர தினம்.

இன்று 15-08-23 ம் தேதியில் போடிநாயக்கனூர் நீதிமன்ற வளாகத்தில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல் நீதிபதியும் வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவர் மாண்புமிகு அம்மா MMJ. உம்முல் பரிதா அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து மாண்புமிகுபோடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா GK. வேலுமயில் அவர்கள் சிறப்புரையாற்றினார், போடிநாயக்கனூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்ற அனைத்து வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்கள் மற்ற அனைத்து நீதிமன்ற ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close