fbpx
Others

போடிநாயக்கனூர் நகராட்சி சுகாதாரத்துறை கவனத்திற்கு..?

: போடிநாயக்கனூர் நகராட்சி சுகாதாரத்துறை கவனத்திற்கு போடியில் கனத்த மழை காரணமாக 33 வார்டுகளிலும் நோய் தொற்று கூடுதலாக உள்ளதால் சளி காய்ச்சல் இருமல் சிறு குழந்தை முதல் பெரியோர்கள் வரை நோயில் அவதிப்பட்டு உள்ள காரணத்தால் ஒரிஜினல் கொசு மருந்துகளும் 33 வார்டுகளிலும் மருந்து அடித்தால் தொற்றுநோய் பரவாமல் இருக்கும் நகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை தேவை
அரசு செய்தி தேனி மாவட்டம் போடி

Related Articles

Back to top button
Close
Close