fbpx
Others

போடிநாயக்கனூர்—தேசிய மக்கள் நீதிமன்றசிறப்பு செய்தி

11.2.2023 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா G.K வேல் மயில் அவர்களும் , முன்னிலை வகித்த வழக்கறிஞர் சங்கத் தலைவர், செயலாளர் மற்ற நிர்வாகிகள், அனைத்து வழக்கறிஞர்கள், வழக்கு சம்பந்தமான பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர் முடிவில் 346 வழக்குகள் முடிக்கப்பட்டன மொத்த தொகை ரூபாய் 17,09250 ஆகும் இந்நிகழ்ச்சியை போடி வட்ட சட்டப் பணி குழு PLV M.சையதுஅப்தாகிர் நடத்தினார் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

Related Articles

Back to top button
Close
Close