Others
போடிநாயக்கனூர்–தேசிய மக்கள் நீதிமன்றசெய்தி.
09-12-23 ம் தேதியில் போடிநாயக்கனூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா G.K.வேலுமயில் தலைமை தாங்கி தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதியாகவும் செயல்பட்டார். போடிநாயக்கனூர் அனைத்து வழக்கறிஞர் சங்க தலைவர் மற்ற நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள் உறுப்பினராக B. பட்டியல் வழக்கறிஞர் P.கணேசன் பணி செய்தார்.இறுதியில் 317 வழக்குகள் முடிக்கப்பட்டன முடிக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 18,23,000 ஆகும் இந்த நிகழ்ச்சியை போடி வட்டச் சட்டப் பணிகள்குழு PLV M.சையது அப்தாகிர், K. கோபாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார்கள்