fbpx
Others

பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்; பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு…!

சென்னையில் இது போல் போலீசார் செய்யமுடியாதா....?

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை 11-ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (வயது 17) தனது நண்பனுடன் பைக்கில்  பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்; பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு...!சென்றுள்ளான். சாலையின் எதிர் திசையில் ஆஷிஷ் பைக் ஓட்டிய நிலையில் எதிரே வந்த லாரி மீது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஆஷிஷ் உயிரிழந்தான். பைக்கின் பின் இருக்கையில் இருந்த மற்றொரு சிறுவன் படுகாயமடைந்தான். இந்த சம்பவத்தை தொடர்ந்து காசியாபாத் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் 22 பேர் பைக் ஓட்டியுள்ளனர். அவர்களை பிடித்த போலீசார், சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்…  சென்னையில் இது போல் போலீசார் செய்யமுடியாதா….?

Related Articles

Back to top button
Close
Close