Others
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள்–ஏழுஊராட்சிகள்
சென்னை மாநகராட்சியுடன் இணையும் ஏழு ஊராட்சிகள். திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 7 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டுள்ளது அதன்படி புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழிஞ்சிவாக்கம், வடகரை ,கிராண்ட் லைன், புள்ளி லைன் சென்ற பாகம், விளங்காடுபாக்கம், தீர்த்தங்கரை பட்டு ஆகிய ஏழு ஊராட்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.