fbpx
Others

பூண்டி கலைவாணன் மீண்டும் மாவட்ட செயலாளர்—-சிறப்பு வரவேற்பு

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற் பூண்டி கலைவாணன் அவர்கள் நீடாமங்கலத்தில் அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதற்கு முன் நீடாமங்கலத்தில் பேருராட்சி மன்ற தலைவர் திரு ராம்ராஜ் மற்றும் திமுக நகர தலைவர் இராசசேகரன் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close