fbpx
Others

புவனகிரி வட்டம் – தோப்பிருப்பு மக்கள் – சார் ஆட்சியாளரை சந்தித்தல்

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தோப்பிருப்பு  கிராமத்தில் சுமார் 40 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச  மனை பட்டா வேண்டி சிதம்பரம் சார் ஆட்சியாளர் அவர்களிடம் கிராமபொது மக்கள் மனு அளித்தனர். உடன் கிராமத் தலைவர் பி மனோகர், துணைத் தலைவர் கே ராம மூர்த்தி, பொருளாளர் ஐ வெங்கடேசன். செயலாளர் ஏ மதன், துணை செயலாளர் கே ராஜசேகர் மற்றும் பெண்களும்  கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close