fbpx
Others

புவனகிரி -அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளை. எம்எல்ஏக்கள் பார்வையிட்டுஆறுதல் .புவனகிரி பிப்ரவரி 16-

கடலூர் மாவட்டம். புவனகிரி அடுத்துள்ள சாக்காங்குடி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில். சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம் எல் ஏ.கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம் எல் ஏ. நேரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு ரொட்டி பால். பழம். போன்றவை வழங்கப்பட்டது.மேலும் சிகிச்சை பெரும் மாணவ மாணவிகளுக்கு. எம்எல்ஏக்கள்.அருண்மொழி தேவன். பாண்டியன். ஆகியோர்கள். தரமான சிகிச்சை அளிக்கும் படி மருத்துவரிடம் கேட்டுக் கொண்டனர்.அவருடன் மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன்.மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன்.மாவட்ட பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம்.காட்டுமன்னார்கோயில் நகர செயலாளர் எம் ஜி ஆர் தாசன்.கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன்மாவட்ட துணை செயலாளர் முருகுமணி.மற்றும் பலர் உடன் இருந்தனர்..

 

Related Articles

Back to top button
Close
Close