fbpx
Others

புழல் ஊராட்சி ஒன்றியம்புள்ளி லயன் ஊராட்சிசெய்தி

புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி தொடங்கியது.திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளி லயன் ஊராட்சியில் மத்திய அரசு அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் நீர் ஆதாரங்களை விரிவுபடுத்திட மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் உத்தரவின்படி பாயாசம் பாக்கத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பகுதியில் குளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர். தமிழ்செல்வி ரமேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள். வேதநாயகம். மம்மு. உதவி செயற்பொறியாளர்கள். சிவசங்கரி. ராணி, நற்பணி ஆர்வலர். ரமேஷ் மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close