fbpx
Others

புள்ளி லயன் ஊராட்சி–தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு

தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூபாய் ஆயிரம் மற்றும் ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்குவதாக முதல்வர் மு .க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்து நேற்று அதனை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளி லயன் ஊராட்சி பாலாஜி கார்டன் ரேஷன் கடையில் ஊராட்சி மன்ற தலைவர். தமிழ் செல்வி ரமேஷ். துணைத் தலைவர். மாதவன் இருவரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி . சர்க்கரை . முழு கரும்பு வழங்கி தொடங்கி வைத்தனர்

Related Articles

Back to top button
Close
Close