fbpx
Others

புதிய தேர்தல் ஆணையர் தயார் 15 மார்ச் பிறகு…..?

புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில் மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார். இதனை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் மட்டுமே பதவில் உள்ளார்.புதிதாக 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து பிரதமர், ஒன்றிய அமைச்சர் மற்றும் எதிர்கட்சித தலைவர் இணைந்து தேர்தல் ஆணையரை தேர்தல் ஆணையரை தேர்தெடுக்கவுள்ளனர். ஏற்கனவே பிரதமர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. அண்மையில் ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டு தேர்தல் ஆணையர் தேர்வு முறையை மாற்றியது…

Related Articles

Back to top button
Close
Close