fbpx
Others

புதிதாக டாஸ்மாக் திறந்து உள்ளதை எதிர்த்து போராட்டம்..?

இன்று 17.10.2022 சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் பகுதியில் பள்ளிகள் ரேஷன் கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறந்து உள்ளதை எதிர்த்து சித்தாலப்பாக்கம் பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close