fbpx
Others

பிரதமர் திருச்சிவருகை—திருச்சி மாநகராட்சி அதிகாரியின் சூப்பர் செயல்…?

தமிழ்நாடு – திருச்சியில் குப்பை வண்டியில், குப்பைகளோடு சேர்த்து உணவு!!! அவலத்தை பாரீர் ??? பிரதமர் திருச்சி வருகிறார் என்று துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குப்பை வண்டியிலேயே குப்பைகளோடு சேர்த்து உணவு கொண்டு போய் கொடுத்திருக்கிறது திருச்சி மாநாகராட்சிஎன்ன கேவலம் இது ???  இந்நிகழ்வுக்குக் காரணமானவர்கள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் ……… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close