fbpx
Others

பாரதீய ஜனதா– போடி நகரில் பிச்சை எடுக்கும் போராட்டம்

தேனி மாவட்டம் போடி நகரில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்டதலைவர் பி. சி. பாண்டியன் தலைமையிலும் மாவட்ட செயலாளர். தண்டபாணி. முன்னிலையிலும். பொதுமக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவவதற்து போதிய நிதி இல்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நகர்மன்றத் கூட்டத்தில் நகராட்சியின் பொறுப்பு ஆணையாளர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை கண்டித்து மாவட்டதலைவர். பி. சி. பாண்டியன். மாவட்ட செயலாளர். தண்டபாணி மற்றும் கவுன்சிலர் மணிகண்டன் உட்படஏராளமானோர் கலந்துகொண்டு திருவொடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு போடிநாயக்கனூர் பஸ் நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை பிச்சை எடுத்து நகராட்சி அலுவலகத்தின் வரவேற்பு அறையில் ஒப்படைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close