Others
பாண்டிச்சேரி —சிலம்ப தனித்திறமைபோட்டி. செய்தி
பாண்டிச்சேரி சிலம்பக் கழகம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு இணைந்து சிலம்ப தனித்திறமை போட்டி நடத்தியது . இதற்குராஜ்குமார் தலைமை தாங்கினார். செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக் கூடத்தின் சார்பில் கலை முது மணி ஆர் முருககனி
ஆசான். ரிஸ்வான்பாஷா ஆசான் ஆகியோர் ஏற்பாட்டில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ரிஸ்வான் பாஷா மகா குரு பட்டமும் ஊர்வசி போரா சிறந்த பயிற்சியாளர் பட்டமும் பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து சுமார் 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..குப்பன் ஆசான். பாலு ஆசான் மற்றும் பயிற்சியாளர்கள் அருள். தினேஷ். ஜெகதீசன். நர்மதா. கலந்து கொண்டனர்.