fbpx
Others

பழனி வட்டம்–ஒரு ஏக்கர்ஆக்கிரமிப்பு அகற்றம்.

பழனி வட்டம், புஷ்பத்தூர் கிராமம், ஒரு ஏக்கர் பூமிதான நிலம் தனிநபர் கம்பி வேலி மற்றும் சாகுபடி செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை ஆக்கிரமிப்பு தாரருக்கு உரிய நோட்டீஸ் அளித்து ஆக்கிரமிப்பு அகற்றாத நிலையில் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close