Others
பள்ளிகரணை–பெருமாள் கோவில்சொத்து சூறையாட படுகிறது ….?
சென்னை பள்ளிகரணையில்
பெருமாள் கோவில் சுற்று சுவரை இடித்து பாதை அமைக்கும் பணி திமுக தலைவரின் மருமகன் சபரிசன் 40 ஏக்கர் நிலத்திற்கு செல்ல கோயில் சொத்து சூறையாட படுகிறது அனைவரும் இந்த காட்சியை சமூக வலைதளங்களில் பகிர்மாறும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் திராவிட கட்சியில் விலை போன சிலர் இந்த காட்சியைவெளியே செல்லக்கூடாது என்று தடுத்து வருகிறார்கள்இப்படியே விட்டால் நம்தெய்வம் கோயில்களே இல்லாமல் போய்விடும்.. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.