fbpx
Others

பரங்கிப்பேட்டை–இளைஞர்கள் கைபந்து போட்டி–சிறப்பு செய்தி

பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.முட்லூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி உருது அதன் அருகில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் சார்பில் இரவு பகல் ஆட்டமாக கைபந்து போட்டி நடைபெற்றது இறுதி போட்டி நேற்று 6.8.2023 ஞாயிறு அன்று மாலை நடை பெற்று பரிசு அளிப்பு நிகழ்வு நடைபெற்றது அந்த நிகழ்சிக்கு ஜாமி ஆ மஜித் தலைவர் திரு முகமது அலி அவர்கள் தலமைதாங்கினார் திரு.அன்வர் அலி நடுவராக செயலாற்றினார் நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் என்.ஜெயசீலன் திரு.முஹம்மது அன்வர்அவர்கள் திரு.மெக்தியார்அலி அவர்கள் வார்டு உறுப்பினர் அப்துல் நாஜிம்அவர்கள் திரு.ஷேக் அலி அவர்களும் கலந்துகொன்டனர் நிறைவாக அனைத்து கைப்பந்து வீரர்களும் நன்றி தெரிவித்தனர்

Related Articles

Back to top button
Close
Close