fbpx
Others

பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்-சிறப்பு செய்தி.

முகூர்த்த தினத்தை ஒட்டி பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close