fbpx
Others

நெல்லை – திருக்குறுங்குடி-NSS Day கொண்டாட்டம்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS Day கொண்டாட்டம்…இன்று (25/09/23) திருக்குறுங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட – நாள் கொண்டாடப்பட்டது . விழாவில் ஓவிய ஆசிரியர் திரு சுகந்தசேகர பாண்டியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் ; தலைமை ஆசிரியர் திருமதி அருணா அவர்கள் என் குப்பை என் பொறுப்பு என்ற‌ தலைப்பில் தலைமை உரையாற்றினார்; NSS திட்ட அலுவலர் திரு நாகராஜன் அவர்கள் NSS DAY யின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார் . விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற‌ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன பின்னர் இடைநிலை ஆசிரியர் திரு முத்து ஆனந்த ராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன .

Related Articles

Back to top button
Close
Close