fbpx
Others

நீலகிரி -பந்தலூர் பகுதியில்சிறுத்தையைபிடிக்க தயார் நிலை.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வனத்துறையினர் உள்ளனர் நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button
Close
Close