fbpx
Others

நீடாமங்கலம் K P G முரளிதரன்–இரங்கல் கூட்டம்.

  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நற்பணி மன்றத்தின் கௌரவ தலைவர் நாடக புகழ் நீடாமங்கலம் K P G முரளிதரன் அவர்கள் 20.01.2023 அன்று சென்னையில் விபத்தினால் உயிரிழந்தார் அவரின் நினைவை போற்றும் வகையில் இன்று 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் அரங்கில் இரங்கல் கூட்டம் நீடாமங்கலம் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைப்பெற்றது அனைத்து கட்சி தலைவர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு முரளிதரன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.இவ் நிகழ்ச்சியினை நற்பணி மன்றத்தின் தலைவர் N M மைதின் செயலாளர் இராம சுப்ராஜ் ஒருங்கிணைப்பாளர் பாபு கலியபெருமாள் துணை தலைவர் ஜேம்ஸ் துணை செயலாளர் கதிரவன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close