fbpx
Others

நீடாமங்கலம் –15 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சியில் இணைந்தார்கள்

நீடாமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தில் எ. சேகர் தலைமையில் 15 குடும்பங்கள் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி இன்று 09.10.2022 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்கள் நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் டி ஜான் கென்னடி தலைமை வசித்தார். நிகழ்ச்சியில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் எம். சேகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி எஸ் கலிய பெருமாள் பி. கந்தசாமி மாவட்ட குழு உறுப்பினர் ஆர். சுமதி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வி. பூஷாந்திரம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பி காளியப்பன் வி தோ ச. ஒன்றிய செயலாளர் டி அண்ணாதுரை கலந்து கொண்டு புதிய தோழர்களை வாழ்த்தி வரவேற்று. பேசினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close