fbpx
Others

நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் ஸர்வ ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு கருர் T C. மதன் நாயுடு ஈரோடு கோவிந்தராஜ் நாயுடு புதுக்கோட்டை V k சுந்தர்ராஜன் நாயுடு    TC நற்பணி மன்றம்.ஸ்ரீ மாரியம்மன் எஜிகேசன் டிரஸ்ட்கரூர் ஸ்ரீ மாரியம்மன் பூச்சொறிதல் விழா கமிட்டினர்.திருமலை நாயக்கர் சேவா சங்கம். ஈரோடு கரூர்.மாமன்னர் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழகம். ஏற்பாட்டில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close