Others
நீடாமங்கலம்–யுகாதிபண்டிகைமுன்னிட்டுசிறப்பு அபிஷேகம்.
இன்றுயூகாதிதிருநாளை முன்னிட்டு தஞ்சையை ஆண்ட நம்குல மன்னர்களுக்குமுக்கனி பஞ்சாகம் வைத்து இனிப்பு வைத்து தமிழ்வழி நாயுடுமக்கள்பேரவை சார்பாக கொண்டாடபட்டது. யுகாதிபண்டிகைமுன்னிட்டு நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது