Others
நீடாமங்கலம்—மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கட்டுரை போட்டி நடைபெற்றது இப்போ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சித்தமல்லி மற்றும் தென்காரவாயல் பள்ளி மாணவர்களுக்கு இயக்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் பாபு துணை தலைவர் ராஜா செல்வராஜ் பொருளாளர் ரவிச்சந்திரன் துணைச் செயலாளர் சுப்புராஜ் செயற்குழு உறுப்பினர்கள் கணேசன் செந்தில்நாதன் நமச்சிவாயம் பரிசுகளை வழங்கினர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர் நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி உடனடியாக பள்ளி வளாகத்தில் நடப்பட்டது