fbpx
Others

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை..கடம்பூா் .செய்தி

வாழ்க வளமுடன் நீடாமங்கலம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பில் கடம்பூா் கிராமத்தில் மனவளக்கலை யோகா பயிற்சியின் துவக்க விழா 1-1-23 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கடம்பூர் கிராமத்தில் நடைபெற்றது. நிா்வாக அறங்காவலா் அருள்நிதி R.கிருஷ்ணமுா்த்தி அவா்கள் தலைமை உரையாற்றினார். திரு A.மனோகரன் அவர்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்..இறை வணக்கம் குரு வணக்கம் மற்றும் தவம் அ/நி S.ரமா பேராசிரியா் அவர்கள் நடத்தினார்.அருள்நிதி
P.அருள்செல்வன் அவர்கள், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.அருள்நிதி பத்தூர் முருகானந்தம் அவர்கள், பேராசிரியர் K.R.முருகன் அவர்கள், வாழ்த்துரை வழங்கினர்.அருள்நிதி லில்லிபாய் முகுந்தன் அவர்கள் மனவளக்கலை மன்ற பேராசிாியா் தஞ்சாவூா் சிறப்புரை ஆற்றினார்.திரு. ஆர் சுப்பிரமணியன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.அருள்நிதி தட்சிணாமூர்த்தி அருள்நிதி ராஜேந்திரன் (பொறுப்பாசிரியர்)
பி/ ஞா அமல்தாஸ் அறக்கட்டளை செயலாளர்..பி/ஞா கருப்பையன் அறக்கட்டளை பொருளாளர், ஆகியோர் கலந்து கொண்டனர்.துணைப் பேராசிரியர் உமா சங்கரி அவர்கள் உலக நல வாழ்த்து பாடிட விழா இனிதே நிறைவு பெற்றது..விழா நிகழ்வுகளை அருள்நிதி ராஜா
அருள்நிதி ரவி,அருள்நிதி புண்ணியமுா்த்தி தவச்செல்வா் மணிமாறன் மற்றும் கடம்பூா் நிா்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனா்..இந்த விழாவில் 125 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Related Articles

Back to top button
Close
Close