நீடாமங்கலம்-போதைப்பொருள் விழிப்புணர்வு தினம். செய்தி
11.8.23.இன்றுபோதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை
முன்னிட்டு நீடாமங்கலம்காவல் துறை நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து மாபெரும் போதைப்பொருள்ஒழிப்பு விழிப்புணர்வுபேரணிஇன்றுநீடாமங்கலத்தில்நடைபெற்றதுபேரணிக்குநீடாமங்கலம்காவல்துறைஆய்வாளர்திரு.D.சிவப்பிரகாசம்அவர்கள் தலைமைவகித்தார் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின்நிறுவனத் தலைவர்அ.ரியாஸ் அகமதுஅவர்கள் முன்னிலைவகித்தார்.பேரணியைநீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் திரு.சோம.செந்தமிழ்செல்வன் அவர்கள் தொடங்கி வைத்தார் பேரணியில் நீடாமங்கலம்காவல் துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்மாணவர்கள் கலந்துக் கொண்டனர் பேரணி நிறைவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்நிகழ்வில்இயகத்தின்துணைத்தலைவர்பா.சேவியர்பொருளாளர்S.சந்தானராமன் மற்றும்இயக்க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.