fbpx
Others

நீடாமங்கலம்–போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் மற்றும் காவல் துறை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு பேரணி இன்று 4.1.2023இன்று நீடாமங்கலத்தில் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனர் நீடா.ரியாஸ் (எ) அ.ரியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது நிகழ்வுக்கு துணை தலைவர் பா.சேவியர் செயலாளர் S.ஆகாஷ் மகளிரணி செயலாளர் C.சுகன்யா சரணவனன் முன்னிலையில் பேரணியை மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் A.அஸ்வந் ஆண்டோ ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தார் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் D.சிவப்பிரகாசம் கலந்துக் கொண்டார் பேரணியில் நீடாமங்கலம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 500 பேர் நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்க பொறுப்பாளர்கள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர் நிறைவாக அமைப்பாளர் C.M.நரேஷ்குமார் நன்றி கூறினார்

Related Articles

Back to top button
Close
Close