fbpx
Others

நீடாமங்கலம் நீடா பல்நோக்கு சேவை இயக்கம். செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீடா பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில்  74 குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது
கொடியேற்ற நிகழ்வுதமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கி தேசிய கொடியை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சாமிநாதன் அவர்களால் கொடியேற்றப்பட்டு உறுதிமொழி ,தீண்டாமை உறுதி மொழி,
திருக்குறள், வாசிக்கப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுதேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.விழா ஏற்பாடுநீடா பல்நோக்கு சேவை இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரு தலைவர் பத்ம ஸ்ரீ ராம் செயலாளர் ஜெகதிஸ் பாபு பொருளாளர் ரவி துணை தலைவர் BSNL ராஜா மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close