fbpx
Others

நீடாமங்கலம்–தேசிய அறிவியல் தின கட்டுரை போட்டிகள்.

தேசிய அறிவியல் தின கட்டுரை போட்டிகள் பரிசளிப்பு விழா
நீடாமங்கலம் பல்நோக்கு இயக்கம் சார்பில் நீடாமங்கலம் வட்டார அளவில்  மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் காப்போம் என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200 மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நீடாமங்கலம் துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் செ.நேருஅவர்கள் தலைமையில் அகர பொதக்குடி சேகரை மற்றும் ரிசியூர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் சான்றிதழ்களும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவிற்கு மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close