fbpx
Others

 நீடாமங்கலம்—தேசபிதா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள்

தேசபிதா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நீடாமங்கலத்தில் உள்ள காந்திஜியின் முழு உருவ சிலைக்கு, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் நீடா எஸ்.எஸ்.குமார் மாலை அணிவித்தார்.பெரம்பூர் திராவிடமணிதலைமைவகித்தார்.நீடாமங்கலம்கிழக்குவட்டாரகாங்கிரஸ்தலைவர்பாபு மனோகரன் முன்னிலை வகித்தார்நிகழ்ச்சியில். காங்கிரஸ் தோழர்கள், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close