Others
நீடாமங்கலம் –கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா—20.11.2022
55-வது தேசிய நூலக வார விழா 20.11.2022 ஞாயிறு அன்று நீடாமங்கலம் கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. நூலக வாசகர் வட்ட தலைவர் நீடா எஸ்.எஸ்.குமார் தலைமை வகித்தார். நூலகர் சு.ராகவன் வரவேற்றார்.
ஆசிரியர் கே.சதீஷ் நாராயணன் ௹.1000/- நன்கொடை வழங்கி 68-வது புரவலராக இணைந்தார். நீடாமங்கலம் அம்மன் வாட்ச் ஒர்க்ஸ் உரிமையாளர் ரமேஷ் சுவர் கடிகாரம் ஒன்றை நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தூய்மைபாரத இயக்க மாவட்ட கன்வீனர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். . தூய்மைபாரத இயக்க மாவட்ட கன்வீனர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார்.