fbpx
Others

நீடாமங்கலம் — கிருஷ்ணன் கோயிலில் மார்கழி மாத பூஜை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் மார்கழி மாத பூஜை 17.12.2022 அன்று காலை 7 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது உபயதாரர் பாஜக மூத்த தலைவர் திரு செல்வதுரை மற்றும் பரம்பரை அறங்காவலர் திரு சுரேஷ் சிந்து சுப்ரமணியன் நூலகர் ராகவன் நேரு BDO ஆசிரியர் ஜெகதிஸ்பாபு இராமசாமி முருகானந்தம் சண்முகம் சத்யா சந்தானகிருஷணன் ரமேஷ் BDO மற்றும் பலர் கலந்துகொண்டு லெட்சுமி நாராயண பெருமாளை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close