fbpx
Others

நீடாமங்கலம் — ஏழைகளின் மருத்துவர் காலமானார்

ஏழைகளின் மருத்துவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் டாக்டர் K K. சேகர் MBBS அவர்கள் 6.12.2022 காலை காலமானார் பொது மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்  நீடாமங்கலம் நகரில் கடந்த 45 வருடகாலமாக ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவ பணி ஆற்றியவர்.

Related Articles

Back to top button
Close
Close