fbpx
Others

நீடாமங்கலம்-உலக இந்து திருக்கோவில் அமைப்பின் நிறுவன தலைவர்-செய்தி

உலக இந்து திருக்கோவில் அமைப்பின் நிறுவன தலைவர் வாழ்நாள் சாதனையாளர் அய்யா குருஜி அவர்கள் வழிகாட்டுதல் படி இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு   நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி   நாராயண பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைப்பெற்றது ஜெகநாத அய்யங்கார் சேங்காலிபுரம் ராஜ் பட்டாச்சார்யா ஜெகதிஸ்பாபு உலக இந்து திருக்கோவில் அமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜோதிநாதன் கௌரவ தலைவர் சுரேஷ் சண்முகம் டைலர் முருகானந்தம் நூலகர் ராகவன் இராமசாமி பால்வெண்டர் ராஜேந்திரன் வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன் Bjp மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் ஒன்றிய தலைவர் வாஞ்சி மோகன் நகர தலைவர் சுப்பிரமணியன் bjp வர்த்தக தலைவர் பிரபு பிரபாகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு MAH மாவு மில் புரட்சி ராஜன் சத்யா சூர்யா மற்றும் நீடாமங்கலம் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு இறைவனை வணங்கி ஏழுகுண்டல வாசா வெங்கடேசா வெங்கட ரமணா கோவிந்த கோவிந்த என்று உரக்க குரல் கொடுத்து  வழிபட்டனர் . .

Related Articles

Back to top button
Close
Close