Others
நீடாமங்கலம்–அருள் மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர்.