fbpx
Others

நீடாமங்கலம்–அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்புசெய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் தை அமாவாசை முன்னிட்டு இன்று 09.02.2024 ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் எஸ் சுரேஷ் நாயுடு ஏற்பாட்டில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டனர்..

Related Articles

Back to top button
Close
Close