fbpx
Others

நீடாமங்கலம் அரசு கிளை நூலகத்தில்–படித்தவாசகர்கள்தேர்வு

நீடாமங்கலம் அரசு கிளை நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளது.நூலக வாசகர்கள் 10 பேர் குருப் 2 தேர்வுக்காக கடந்த ஒருவருடமாக நூலகம் வந்து படித்தனர்.குரூப்-2 முதல்நிலை தேர்வில் நீடாமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்த ரா.தினேஷ்பாபு, வையகளத்தூர் இரா.தமிழ் அரசன், கொட்டையூர் முன்னாள் இராணுவவீரர் க.சரவணன் ஆகிய 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நீடாமங்கலம் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் நீடா எஸ்.எஸ்.குமார் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.உடன்நூலகர் சு.ராகவன், பேரூராட்சி பிளம்பர் ராமச்சந்திரன், சி.ஸ்ரீதர் ஆகியோர் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close