fbpx
Others

நீடாமங்கலத்தில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

நீடாமங்கலத்தில் 25.01.2023 அன்று மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடா பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன் தேசிய வாக்காளர் தின விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் ராம்ராஜ் தலைமையில் நீடா பல்நோக்கு சேவை இயக்க கௌரவ தலைவர் சந்தானராமன் செயலாளர் ஜெகதிஸ் பாபு பொருளாளர் ரவி முன்னிலையில் நடைபெற்றது இயக்க தலைவர் பத்ம ஸ்ரீ ராம் அனைவரையும் வரவேற்றார். தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரு உறுதி மொழி வாசித்தார் இயக்க உறுப்பினர்கள் ராகவன் நூலகர் . ரவி . பரம்பரை அறங்காவலர் சுரேஷ் . ஆசிரியர் ரவிச்சந்திரன் பேரூராட்சி மன்றத் உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close