Others
நீடாமங்கலத்தில் மே தினம்..
நீடாமங்கலம் கூட்டுறவு சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் மேதின விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கே.வி.கே.ஆனந்த் தலைமை வகித்தார். பேரூர்கழகசெயலாளர் இரா.இராஜசேகரன்முன்னிலை வகித்தார்.தொ.மு.ச. கொடியினைஒன்றிய பெருந்தலைவர்சோம.செந்தமிழ்ச்செல்வன்ஏற்றிவைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராணி சேகர், ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் S..கோபாலகிருஷ்ணன், சங்க செயலாளர் இரா.கென்னடி, தகவல் தொழில்நுட்ப அணி வி.எம்.எஸ்.அப்பு சங்க நிர்வாகிகள் மதியழகன், ரவிச்சந்திரன், மாரிமுத்து, எஸ்.என்.ராஜா மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்..