fbpx
Others

நீடாமங்கலத்தில் மே தினம்..

நீடாமங்கலம் கூட்டுறவு சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் மேதின விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கே.வி.கே.ஆனந்த் தலைமை வகித்தார். பேரூர்கழகசெயலாளர் இரா.இராஜசேகரன்முன்னிலை வகித்தார்.தொ.மு.ச. கொடியினைஒன்றிய பெருந்தலைவர்சோம.செந்தமிழ்ச்செல்வன்ஏற்றிவைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராணி சேகர், ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் S..கோபாலகிருஷ்ணன், சங்க செயலாளர் இரா.கென்னடி, தகவல் தொழில்நுட்ப அணி வி.எம்.எஸ்.அப்பு சங்க நிர்வாகிகள் மதியழகன், ரவிச்சந்திரன், மாரிமுத்து, எஸ்.என்.ராஜா மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்..

Related Articles

Back to top button
Close
Close