fbpx
Others

நீடாமங்கலத்தில்-தந்தை பெரியார்144 வது பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாள் விழாவில் இன்று காலை நீடாமங்கலத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து கட்சியின் சார்பாக மரியாதை செய்யப்பட்டு உறுதிமொழி வாசிக்கப்பட்டது ஒன்றிய பெருந்தலைவர் செந்தமிழ் செல்வன் மாவட்ட அதிமுக அம்மா பேரவை தலைவர் திரு செந்தமிழ் செல்வன் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் திரு நீலன் அசோகன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close