Others
Read Next
45 mins ago
மதிமுகக்கு கடந்தமுறை 6 தொகுதி,இந்த முறை 4 தொகுதி…..
5 hours ago
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திடதுணை நிற்போம்…
6 hours ago
இனி ஜிபிஎஸ் சிக்னல்கள் வாயிலாக நவீன மோதல்கள், மறைமுக போர்கள்….?
8 hours ago
இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற தாய்லாந்துகப்பல் மீதுதாக்குதல் நடத்தியது யார்.??
8 hours ago
திமுக தலைமை தவாகவேல்முருகனிடம் டீல் பேசி வருகிறார்கள்….
20 hours ago
தேவசெய்தி 11 / 3 / 26
20 hours ago
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்–சிறப்பு செய்தி..
21 hours ago
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை….
21 hours ago
அண்ணாதுரை ‘திராவிட நாடு’ கேட்டபோதுஅவரைபிரிவினைவாதி என விமர்சித்தனர்…..
1 day ago
கோவை-மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு,சாம்பாரில் பல்லி..வாந்தி, மயக்கம்.
Related Articles
தேவசெய்தி 10 / 3 / 26
2 days ago
இஸ்ரேலுக்கு சீனா கடும் கண்டனம்…?
2 days ago
தேவசெய்தி 9 / 3 / 26
3 days ago
LION DEV ANANDAN & FAMILY
3 days ago
காரைக்குடியில் சீமான் போட்டி….
3 days ago
மகளிர் தின வாழ்த்துக்கள்….
4 days ago
தாம்பரம் அடுத்த சேலையூர், சாந்தா நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 55). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தனது சகோதரர் மாணிக்கம் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றபோது, மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்ததை கவனித்தார். அவர்கள் கையில் அரிவாள் வைத்திருந்ததை கவனித்த சங்கர், வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை எழுப்பினார். ஆனால் அதற்குள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சங்கரின் கை தோள்பட்டையில் வெட்டினர்கள் இதனை தடுக்க முயன்ற சங்கரின் தாய் குஞ்சாராம்(72), மனைவி பேபி(49), மகள் ராஜேஸ்வரி(28) ஆகிய 3 பேருக்கும் கையில் வெட்டு விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதைபார்த்ததும் மர்ம நபர்கள், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் வெட்டு காயமடைந்த 4 பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு, சங்கரும், அவரது தாய் குஞ்சாரமும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மனைவி, மகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விசாரணையில், சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டியது சேலையூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ராஜசேகர்(28) என்பதும், தனது நண்பருடன் சேர்ந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. அப்பகுதியில் ரவுடிகள் நடமாட்டம் குறித்து, சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு, சங்கர், அவ்வப்போது தகவல் கொடுத்து வந்ததும், அதன் காரணமாகவே சங்கரை வெட்டியதும் தெரியவந்தது. இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரவுடி ராஜசேகர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.