fbpx
Others

 நாகர்கோயில்– கவன குறைவினால் Traffic இடையூறுகள்.

   மேலேஉள்ள காட்சிகள் டிசம்பர் 4, 2023 அன்று மாலை 4:45 மணிக்கு நான் கண்ட காட்சி.இதுபோன்று ரோடுகளில் பராமரிப்பின்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் அவைகளின் உயிருக்கும், வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவாய்ப்புகள் அதிகம் நாகர்கோயில்மாநகராட்சியின் கவனகுறைவினால்Trafficஇடையூறுகள்….

Related Articles

Back to top button
Close
Close