fbpx
Others

தேனி- 14/10/2023 உத்தமபாளையம் சார்பு நீதிமன்றசெய்தி

தேனிமாவட்டம் 14/10/2023 உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களின் தலைமையில் நடத்திக் கொடுத்த குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்களின் முன்னிலையில் குழு உறுப்பினரான வழக்கறிஞர் எஸ் செல்வம் நடத்திக் கொடுத்த நிகழ்வில் நான்கு வாகன விபத்து நஷ்ட ஈடு பெரும் வழக்குகளில் ரூபாய் .அறுபத்தி ஒன்பது லட்சத்தி பத்தாயிரம் தொகைக்கு தீர்வு காணப்பட்டது இதன் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிக்குழுவின் நிர்வாக உதவியாளர் சசிதர் செய்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close