fbpx
Others

தேனி–விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்மரக்கன்று வழங்கினார்.

தேனிமாவட்டம் நவ 23 ஆண்டிபட்டி ஒன்றியம் வைகை அணைப்பகுதியில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியில் காலநிலை மாற்றம் இயக்கம் மாற்றம் வனத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்து அலுவலருக்கான சிறப்பு பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார், உடன் வனத்துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close